கௌதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்திருப்பார்.
யார் அந்த திருமணமான நபர் என சில தகவல்கள் உலா வந்தன. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து விட்டு மீண்டும் சுதந்திர பறவையாக மேடை நிகழ்சிகள் நடத்தி வருகிறார் அம்மணி.
இந்நிலையில், தற்போது இன்பச்சுற்றுலா சென்றுள்ள அவர் கடலில் படகு பயணம் செய்யும் போது தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
No comments:
Write comments