தெலுங்கு சினிமாவை சேர்ந்த கவர்ச்சி புயல் ஸ்ரீ ரெட்டி மீ டூ என்ற பெயரில்தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏற்கனவே இவர் தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் மீதும் குற்றசாட்டை முன் வைத்திருந்தார். தற்போது பவன் கல்யாண் ஆந்திர முதல் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்துள்ளார்.
மேலும் பவன் கல்யாண் பல இளம் பெண்களை கற்பமாக்கியவர். தற்போது வரை 5 பெண்கள் அவர் மீது புகார் அளிக்க ரெடியாக உள்ளனர் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இன்னும் யார் யார் தலையெல்லாம் உருள போகுதோ..
No comments:
Write comments